"கேரள மக்களுக்கு உதவ முன்வாருங்கள்" - கழக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு

கேரளா மாநிலம் மீண்டும் கனமழையால் தத்தளித்து வரும் நிலையில், கேரள மாநில மக்களுக்கு உதவ முன்வருமாறு திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2019-08-13 01:58 GMT
கேரளா மாநிலம் மீண்டும் கனமழையால் தத்தளித்து வரும் நிலையில், கேரள மாநில மக்களுக்கு உதவ முன்வருமாறு திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள மக்களுக்கு தேவையான அரிசி, துணிமணி உள்ளிட்ட நிவாரண பொருட்களை திமுக தலைமை கழகமான அண்ணா அறிவாலயத்திற்கு அனுப்பி வைக்குமாறு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்