எலி மருந்து சாப்பிட்டவரை காப்பாற்றுவதில் அலட்சியம்... கேள்வி எழுப்பியவர்களை சரமாரியாக திட்டிய மருத்துவர்...

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் கடந்த 10ஆம் தேதி இரவு அவசர சிகிச்சை பிரிவில் எலி மருந்து சாப்பிட்ட ஒருவர் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

Update: 2019-08-12 08:28 GMT
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் கடந்த 10ஆம் தேதி இரவு அவசர சிகிச்சை பிரிவில் எலி மருந்து சாப்பிட்ட ஒருவர் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என தெரிகிறது. இது குறித்து, மருத்துவரிடம் கேள்வி எழுப்பியபோது, நோயாளியின் உறவினர்களை அவர் தகாத வார்த்தைகளால் திட்டியதும், 108 ஆம்புலன்சை அனுப்ப முடியாது என்றும் மறுத்துள்ளார். மருத்துவர் கேள்வி எழுப்பி, திட்டுவது போன்ற வீடியோ வேகமாக பரவி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்