விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு நில எடுப்புக்கு வழங்கப்படுகிறது - எடப்பாடி பழனிசாமி

மத்திய அரசின் சாலைத் திட்டத்தை அரசு ஆதரிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-22 13:02 GMT
நவீன, அதிவிரைவு சாலைகள் அமைந்தால் தான் தொழிற்சாலைகள் பெருகும் என்றும், படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க முடியும் என்பதால் தான், மத்திய அரசின் சாலைத் திட்டத்தை அரசு ஆதரிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தி.மு.க. தலைவரின் கனவு ஒருபோதும் பலிக்காது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தி.மு.க.வுக்கு, அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் கூட செல்லவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க. தலைவரின் கனவு ஒரு போதும்  பலிக்காது எனவும் உறுதிபடத் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்