மாணவர்களை ஒரின சேர்க்கைக்கு பயன்படுத்துகிறார் : உதவி பேராசிரியர் மீது மனைவி பரபரப்பு புகார்

சென்னை பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியர் மீது அவரது மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

Update: 2019-07-16 12:00 GMT
சென்னை பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியர் மீது அவரது மனைவி  காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர். உதவி பேராசிரியராக பணிபுரியும்  திருமலை, திருவான்மியூரில் ஒரு கல்வி நிறுவனம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த கல்வி நிலையத்தில் பயிலும் மாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்வதோடு மாணவர்களை ஒரினச்சேர்க்கைக்கு பயன்படுத்துவதாகவும் அவரது மனைவி பிரியலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்