இலவச மடி கணினி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை : முன்னாள் பிளஸ் 2 மாணவர்களின் போராட்டத்தால் பரபரப்பு

நாமக்கல்லில் உள்ள எருமப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ் டூ படித்த பள்ளி மாணவ மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் விலையில்லா மடிக் கணினி வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-07-01 20:23 GMT
நாமக்கல்லில் உள்ள எருமப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ் டூ படித்த பள்ளி மாணவ மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் விலையில்லா மடிக் கணினி வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியரை சந்தித்து மாணவர்கள் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்