ஆசிரியர் பணி நியமன ஆணையை ரத்து செய்ய கோரிய வழக்கு : தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், கணினி ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்ய கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

Update: 2019-06-26 15:55 GMT
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், கணினி ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்ய கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. முசிறியை சேர்ந்த பிரியா என்பவர் தாக்கல் செய்த மனுவை, நீதிபதிகள் சத்திய நாராயணன், புகழேந்தி அமர்வு, விசாரித்தது. அப்போது, இது குறித்து மனுதாரர் ஏன் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் முறையீடோ, புகார் மனுவோ அளிக்கவில்லை என கூறி, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள், உத்தரவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்