கணினி தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு விரைவில் தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட கணினி ஆசிரியர் தேர்வை, எழுத முடியாமல் போன 118 பேருக்கும் மிக விரைவில், தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-25 09:47 GMT
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட கணினி ஆசிரியர் தேர்வை, எழுத முடியாமல் போன 118 பேருக்கும் மிக விரைவில், குறிப்பிட்ட நாட்களுக்குள் தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமது சமூக வலைதள பக்கத்தில், இந்த தகவலை அமைச்சர் பதிவிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்