முறையாக சிகிச்சை அளிக்காததால் பிரசவித்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் பலி

வேலூர் மாவட்டம் வாலாஜா பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜ், தனது மனைவி உமாமகேஸ்வரியை பிரசவித்திற்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தார்.

Update: 2019-06-25 04:26 GMT
வேலூர் மாவட்டம் வாலாஜா பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜ், தனது மனைவி உமாமகேஸ்வரியை பிரசவித்திற்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தார். அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்த நிலையில் உடல் நலம் மோசமடைந்து, சிகிச்சை பலனின்றி உமாமகேஸ்வரி உயிரிழந்தார். இந்நிலையில் தனது மனைவிக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்று நாகராஜ் புகார் கூறியுள்ளார். இதற்கு காரணமான அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தனது உறவினர்களுடன் முற்றுகையிட்டு நாகராஜ் மனு அளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்