பேருந்து நிறுத்தத்தில் கட்டி புரண்டு தாக்கி கொண்ட மாணவர்கள்
அசோக்பில்லர் பேருந்து நிறுத்தத்தில், பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர், கட்டி புரண்டு தாக்கி கொண்டனர்.
சென்னை அசோக்பில்லர் பேருந்து நிறுத்தத்தில், பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர், கட்டி புரண்டு தாக்கி கொண்டனர். அப்போது, சுற்றிலும் பல மாணவர்கள் இருந்தும் அதனை தடுக்கமால் வேடிக்கை பார்க்கின்றனர். இந்த காட்சிகள் இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.