குன்னூர் ரயில் நிலையத்தில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் : வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு - கிராம மக்கள் நிம்மதி

குன்னுார் ரன்னிமேடு ரயில் நிலையத்தில் இரண்டு நாட்களாக முகாமிட்டிருந்த காட்டுயானைகளை வனத்து‌றையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

Update: 2019-06-17 02:27 GMT
குன்னுார் ரன்னிமேடு ரயில் நிலையத்தில் இரண்டு நாட்களாக முகாமிட்டிருந்த  காட்டுயானைகளை  வனத்து‌றையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். சமவெளி பகுதிகளில் வறட்சி நிலவி வருவதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானைகள், குன்னுார் ரன்னிமேடு ரயில் நிலையத்தில் முகாமிட்டனர்.  யானைகளை தீவிரமாக கண்காணித்து வந்த வனத்துறையினர், இரண்டு நாட்களுக்கு பின்னர் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்