சென்னையில் யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

21ஆம் தேதி உலக யோகா தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி, மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

Update: 2019-06-16 09:00 GMT
21ஆம் தேதி உலக யோகா தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி, மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. யோகா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில், 700க்கும் மேற்பட்டோர், பங்கேற்று 12 வகையான ஆசனங்களை செய்து அசத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்