ஆலங்குளம் : கார் கண்ணாடியை உடைத்து ரூ.8 லட்சம் கொள்ளை

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில், பட்டப்பகலில் அ.தி.மு.க நிர்வாகியின் கார் கண்ணாடியை உடைத்து 8 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-06-14 05:45 GMT
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில், பட்டப்பகலில் அ.தி.மு.க நிர்வாகியின் கார் கண்ணாடியை உடைத்து 8 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அ.தி.மு.க நிர்வாகி பாண்டியராஜன் அளித்த புகாரில் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், கார் நிறுத்தப்பட்ட வங்கியின் முன்பு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்