கிரேஸி மோகனின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

கிரேஸி மோகனின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-10 19:16 GMT
கிரேஸி மோகனின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கிரேஸி மோகன், நாடகத்துறையில் தனக்கு என்று தனி முத்திரை பதித்தவர் கிரேஸி மோகன் என்று புகழாரம் சூட்டியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்