தாமிரபரணி ஆற்றில் ஆண் பிணம் மீட்பு

நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் உடலில் வெட்டு காயங்களுடன் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Update: 2019-06-09 03:27 GMT
நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் உடலில் வெட்டு காயங்களுடன் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தச்சநல்லூர் போலீசார், அந்த சடலத்தை எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்