வீட்டில் சூதாட்டம்- 16 பேர் கைது

கரூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Update: 2019-06-08 03:31 GMT
கரூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து  ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர். வடக்கு காந்தி கிராமம் பகுதியில் உள்ள பிரபு என்ற தென்னவன் வீட்டில், பணம் வைத்து விளையாடுவதாக பசுபதிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், 16 பேரைக் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்