கொட்டாங்குச்சியில் ஏரியை நிரப்பும் போராட்டம் - ஏரிகளை தூர் வார விவசாயிகள் கோரிக்கை

அரியலூரில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க கோரி, விவசாயிகள், கொட்டாங்குச்சியில் தண்ணீர் எடுத்து, ஏரியை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-05-29 02:59 GMT
அரியலூரில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க கோரி, விவசாயிகள், கொட்டாங்குச்சியில் தண்ணீர் எடுத்து, ஏரியை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்ணீர் பற்றாக்குறையால் தவித்த விவசாயிகள், அனைத்து ஏரிகளையும்  தூர் வார வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, கொட்டாங்குச்சியில் தண்ணீர் எடுத்து, ஏரியை நிரப்பும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்