அரவக்குறிச்சியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை - கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

அரவக்குறிச்சியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

Update: 2019-05-14 18:23 GMT
அரவக்குறிச்சியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மதம், இனம், மொழி, சாதி தொடர்பாக வன்முறையை தூண்டும் விதமாக பேசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கமல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்