சென்னை : இலங்கை குண்டுவெடிப்பில் பலியானோருக்கு இரங்கல்

இலங்கை குண்டுவெடிப்பில் பலியானோருக்கு இரங்கல் தெரிவித்து சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள புனித வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2019-05-05 02:12 GMT
இலங்கை குண்டுவெடிப்பில் பலியானோருக்கு இரங்கல் தெரிவித்து சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள புனித வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. சிறப்பு கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர். அங்கு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேவாலயத்தின் அதிபர் தந்தை பிரான்சிஸ், இலங்கையில் மட்டும் அல்லாது உலகில் எங்குமே இது போன்ற கொடுமையான நிகழ்வு நடக்கக் கூடாது என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்