தேர்ச்சி பயத்தால் வீபரீதம் - மாணவி தூக்கிட்டு தற்கொலை

தற்கொலை செய்து கொண்ட மாணவி தேர்வில் தேர்ச்சி

Update: 2019-04-29 11:23 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் தண்டரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி தேர்ச்சி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால் வெளிவந்த தேர்வு முடிவுகளில் மாணவி தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த தகவலை அறியும் முன்னரே, தேர்ச்சி பயத்தால் மாணவி தனது உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்