பெரியார் சிலை அவமதிப்பு - திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பெரியார் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி, திமுக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2019-04-20 19:50 GMT
ராஜபாளையம் - தென்காசி சாலையில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் கலர் பெயிண்டை ஊற்றினர். இதைக் கண்டித்து ராஜபாளையம் ஜவஹர் மைதானம் அருகே திமுக , திராவிடர் கழகம், மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர், பெரியார் சிலையை அவமதித்தவர்களை கைது செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்