12 ஆம் வகுப்பு மாணவர்கள் அதிகமானோர் தகவல் மையத்தை தொடர்பு கொண்டனர் - உளவியல் ஆலோசகர் சல்மா

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதின் எதிரொலி, கல்வித்துறை தகவல் மையத்தை அதிக அளவில் மாணவர்கள் தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்று வருகின்றனர்.

Update: 2019-04-19 10:35 GMT
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதின் எதிரொலி, கல்வித்துறை தகவல் மையத்தை அதிக அளவில் மாணவர்கள் தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்று வருகின்றனர். உயர்கல்வி படிப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கல்வித்துறை சார்பில் ஆலோசனை வழங்கப்படுகிறது. 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, உரிய ஆலோசனை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மனநல ஆலோசனையும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் அந்த குழு வழிகாட்டுகிறது.  
Tags:    

மேலும் செய்திகள்