பற்றி எரியும் காட்டு தீ - தீயணைப்பு பணி தீவிரம்

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காட்டு தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2019-04-05 12:54 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காட்டு தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர்  ஈடுபட்டுள்ளனர். கோயிலார்  அணை  மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நேற்று இரவு முதல் காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது. இதில்மூலிகை  செடிகள் மற்றும் மரங்கள் தீயில் சேதம் அடைந்தன. இதனையடுத்து ​​தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்