புதுக்கோட்டையில், தேர்தல் பிரசாரத்தின் போது, குத்தாட்டம் ஆடிக் கொண்டிருந்த பெண் ஒருவருக்கு தொண்டர் ஒருவர் முத்தம் கொடுத்ததால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டையில், தேர்தல் பிரசாரத்தின் போது, குத்தாட்டம் ஆடிக் கொண்டிருந்த பெண் ஒருவருக்கு தொண்டர் ஒருவர் முத்தம் கொடுத்ததால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.