"ஏழை மக்கள் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.

Update: 2019-03-26 18:13 GMT
மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் கான்கீரிட் வீடுகள் கட்டித் தரப்படும் என தெரிவித்தார். சென்னையில் விரைவில்,  மின்சார பேருந்து விடப்படும் எனவும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்