திமுக செயல் வீரர்கள் கூட்டம் - ஜோதி மணி பங்கேற்பு

மணப்பந்தல் போல் அமைக்கப்பட்ட மேடையால் பரபரப்பு

Update: 2019-03-22 21:04 GMT
கரூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட வேடசந்தூரில், வாழை தோரணங்கள் அமைக்கப்பட்டு இருந்த திருமண மண்டபத்தில், நடைபெற்ற திமுக செயல் வீரர்கள் கூட்டத்தினால், பரபரப்பு ஏற்பட்டது. இந்த கூட்டத்திற்காக, மணப்பந்தல் அலங்காரத்துடன் மேடை அமைக்கப்பட்டிருந்தது. 
காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர்  ஜோதிமணி பங்கேற்று பேசினார்.  திருமண மண்டபத்தின் உள்ளேயும், வெளியேயும் கட்சி கொடிகள் கட்டப்படாமல் இருந்ததால் அவ்வழியே செல்வோர்கள் ஏதோ திருமணம் நடப்பது போல் உணர்ந்ததாக கூறினர். 
Tags:    

மேலும் செய்திகள்