மருதூர் அய்யனார் கோயில் மகா கும்பாபிஷேகம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

மதுரை திருமங்கலம் அருகே மருதூர் அய்யனார் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2019-03-17 10:26 GMT
மதுரை திருமங்கலம் அருகே மருதூர் அய்யனார் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.பல்வேறு பூஜைகளுக்கு பிறகு வேள்வியில் யாகசாலை பூஜை நடைபெற்றது.காலை 9 மணியளவில் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க,ராஜகோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
Tags:    

மேலும் செய்திகள்