"பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை" - மதுரை ஆதீனம்

"அரபு நாட்டு சட்டத்தை பின்பற்ற வேண்டும்"

Update: 2019-03-14 18:32 GMT
பொள்ளாச்சி சம்பவம் போல் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை தூக்கில் போட வேண்டும் என்று மதுரை ஆதீனம் கருத்து தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்