ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றத்திற்கு எதிர்ப்பு - ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

மதுரையில் உள்ள என்.எஸ்.வி. நகரில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2019-03-14 13:24 GMT
மதுரையில் உள்ள என்.எஸ்.வி. நகரில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 35 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் தங்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் வீட்டிற்கான ஆவண பத்திரம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளதாக, பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர். வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்கள், வாக்காளர் அட்டையை ஒப்படைக்க போவதாக எச்சரித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்