மின்னொளி கூடைப்பந்து போட்டி தொடக்கம்

நெல்லையில் இந்திய அளவிலான மின்னொளி கூடைப்பந்து போட்டி தொடங்கியுள்ளது.

Update: 2019-02-19 07:17 GMT
நெல்லையில் இந்திய அளவிலான மின்னொளி கூடைப்பந்து போட்டி தொடங்கியுள்ளது. 5 நாட்கள் நடைபெறும் போட்டியில், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டிகள் அனைத்தும் நாக்கவுட் முறையில் நடைபெறுகிறது. முதல் நாள் தொடக்க ஆட்டத்தில் ஆண்கள் பிரிவில் கேரள மாநில அணி வெற்றி பெற்றது. இறுதிப்போட்டி 22-ஆம் தேதி நடைபெறுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்