உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு ஒசூரில் வியாபாரிகள், பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு ஒசூரில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2019-02-15 12:58 GMT
ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு ஒசூரில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஓசூர் எம்.ஜி.சாலையில் நடந்த இந்த நிகழ்வில் வியாபாரிகள், பொதுமக்கள் உட்பட பலரும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்