திருச்சி : 8 அடி நீள மலைபாம்பு சிக்கியது

திருச்சி மாவட்டம் ஓலையூரில் குளத்தில் நீந்தி வந்த 8 அடி நீள மலைபாம்பு பிடிபட்டது.

Update: 2019-02-11 12:39 GMT
திருச்சி மாவட்டம் ஓலையூரில் குளத்தில் நீந்தி  வந்த 8 அடி நீள மலைபாம்பு பிடிபட்டது. அப்போது அங்கு மீன்பிடித்து கொண்டிருந்தவர்களே, மலைபாம்பை லாவகமாக பிடித்தனர்.அந்த பாம்பை பச்சைமலை காட்டிற்குள் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்