தந்தை கண் எதிரே மகன் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் சாலை விபத்தில் தந்தை கண் எதிரே மகன் உயிரிழப்பு

Update: 2019-02-11 03:27 GMT
திருச்சி மாவட்டம் தொட்டியபட்டியை சேர்ந்த பெருமாள் தனது மகன் லோகநாதனுடன் முசிறி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது புலிவலம் சாலையில் எதிர்பாராத விதமாக வாகனத்துடன் இருவரும் கீழே விழுந்துபோது பின்னாடி வந்த லாரியின் சக்கரத்தில் லோகநாதன் சிக்கினார். இதில் தந்தை கண் முன்னே மகன் உயிரிழந்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்