மதுரை : கடத்தப்பட்ட நபர் மீட்பு : கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் கைது

ஒரு லட்சம் ரூபாய் கடனை திருப்பித் தரக்கோரி, மதுரை மாவட்டம் வஞ்சிப்பட்டியை சேர்ந்த முத்தையாவை, தஞ்சாவூரை சேர்ந்த அரவிந்த்என்பவர் காரில் கடத்திச் சென்றுள்ளார்.

Update: 2019-02-07 06:08 GMT
ஒரு லட்சம் ரூபாய் கடனை திருப்பித் தரக்கோரி, மதுரை மாவட்டம் வஞ்சிப்பட்டியை சேர்ந்த முத்தையாவை,  தஞ்சாவூரை சேர்ந்த  அரவிந்த் என்பவர் காரில் கடத்திச் சென்றுள்ளார். புதுக்கோட்டையில் உள்ள  லாட்ஜ் ஒன்றில் அடைத்து வைத்து துன்புறுத்திய நிலையில், முத்தையா மனைவி கார்த்திகா அளித்த புகாரின் பேரில், தனிப்படை போலீஸார் அவரை மீட்டனர்.கடத்தலில் ஈடுபட்ட அரவிந்த் உள்பட 7  பேரை கைது செய்து அவர்களிடமிருந்து காரையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்