கஜா புயலில் அய்யனார் கோவில் சேதம் : அறநிலயத்துறையை கண்டித்து கிராமமக்கள் உண்ணாவிரதம்

தஞ்சாவூர் மாவட்டம் புக்கரம்பை கிராமத்தில் உள்ள அடைக்கலம் காத்த அய்யனார் கோயில், கஜா புயலில் சேதமடைந்தது.

Update: 2019-02-04 22:51 GMT
தஞ்சாவூர் மாவட்டம் புக்கரம்பை கிராமத்தில் உள்ள அடைக்கலம் காத்த அய்யனார் கோயில், கஜா புயலில் சேதமடைந்தது. கோயிலை புனரமைத்து தரும்படி பலமுறை கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை எடுக்கததால் அறநிலயத்துறைக்கு அப்பகுதிமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சேதமடைந்த கோவிலை சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் ஒன்றிணைந்து தங்கள் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ள அறநிலயத்துறை தடையில்லா சான்றிதழ் வழங்ககோரி 4 கிராம மக்கள் தொடர் உண்ணவிரத போராட்டத்தை துவங்கியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்