வடசென்னை அனல்மின் நிலையத்தில் பழுது : 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல்மின் நிலையத்தில் பழுது : 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

Update: 2019-01-27 20:29 GMT
வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக இரு அலகுகளில் 
810  மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. முதல் நிலையின் முதல் அலகிலும் இரண்டாவது நிலையின் முதல்  அலகிலும் உள்ள கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பழுது காரணமாக  810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதால் சென்னை புறநகர் பகுதிகளில் மின்சாரம் விநியோகம் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்