உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய வெற்றி அடையும் - மாஃபா பாண்டியராஜன்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய வெற்றி அடையும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-18 20:39 GMT
உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய வெற்றி அடையும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  அமைச்சர்கள் ஒவ்வொருவரும் சிறப்பாக மக்கள் பணிகளை செய்து வருவதால் இடைத்தேர்தல்களில் அதிமுக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்