திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு பாஜக தான் காரணம் எனக் கூறுவது தவறு - தமிழிசை

திருவாரூர் இடைத்தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க தான் தயங்குகிறது என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.

Update: 2019-01-07 05:23 GMT
திருவாரூர் இடைத்தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க தான் தயங்குகிறது என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார். விருகம்பாக்கம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்