ஒரு இன்ச் நிலத்தை கூட என்.எல்.சிக்கு தர மாட்டோம் - தினகரன், அ.ம.மு.க

ஒரு இன்ச் நிலத்தை கூட என்.எல்.சிக்கு தர மாட்டோம் - தினகரன், அ.ம.மு.க

Update: 2019-01-06 16:30 GMT
என்.எல்.சி நிறுவனத்திற்கு ஒரு இன்ச் நிலம் கூட கொடுக்க முடியாது என்று தினகரன் பேசி உள்ளார்.
மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக, என்.எல்.சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து, கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய, அக்கட்சியின் துணை பொதுசெயலாளர் தினகரன், விவசாய நிலங்களை கையகப்படுத்தினால்,  என்.எல்.சி நிறுவனத்தை முற்றுகையிடுவதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்