"திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க பறக்கும் படை" - மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ்

திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலுக்காக 2500 அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் தெரிவித்தார்.

Update: 2019-01-02 11:32 GMT
திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலுக்காக 2500 அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் தெரிவித்தார். நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்படும் என்று கூறிய அவர், தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க 9 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்