மாநில அளவிலான இரட்டையர் இறகுப்பந்து போட்டி: முதல் பரிசை வென்ற சென்னை அணி

சேலம் மாவட்டம் எடப்பாடியில் மாநில அளவிலான இரட்டையர் இறகுப்பந்து போட்டி நடைபெற்றது.

Update: 2018-12-31 09:02 GMT
சேலம் மாவட்டம் எடப்பாடியில் மாநில அளவிலான இரட்டையர் இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துக்கொண்டன. இப்போட்டியில் சென்னையைச்சேர்ந்த பாலாஜி, சந்தோஸ் அணியினர் முதல் பரிசை வென்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்