ஆறுமுகசாமி ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆஜர்

ஆறுமுகசாமி ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆஜர்

Update: 2018-12-19 10:52 GMT
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், எய்ம்ஸ் மருத்துவர்கள் இருவர் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்கள். இதயவியல் நிபுணர் தேவ கவுரவ், நாளமில்லா சுரப்பி நிபுணர் நிக்கில் டேண்டன் ஆகியோர் இன்று ஆஜராகியுள்ளனர். இதேபோல், கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் உரிமையாளர் பீட்டர் ஜோன்சும் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.  
Tags:    

மேலும் செய்திகள்