உறுப்பு தான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி...

மதுரையில், உறுப்பு தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

Update: 2018-12-09 07:25 GMT
மதுரையில்,  உறுப்பு தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. மதுரை மாநகராட்சி ஆணையர் அனிஸ்சேகர் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். ரேஸ்கோர்ஸ் மைதானம் அருகே தொடங்கிய பேரணியில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்