"இயற்கையாக மலர்ந்தால் தான் மலருக்கு நல்லது" - தமிழிசைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்

தொழில்நுட்ப ரீதியில் தாமரை மலரும் என்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் கருத்துக்கு, அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளித்துள்ளார்.

Update: 2018-12-09 06:20 GMT
தொழில்நுட்ப ரீதியில் தாமரை மலரும் என்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் கருத்துக்கு, அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இயற்கையாக மலர்ந்தால் தான் மலருக்கு மரியாதை என்று தெரிவித்துள்ளார். மேலும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, குற்றசாட்டு சொல்வது ஒன்றையே வழக்கமாக கொண்டுள்ளதாக தெரிவித்த கடம்பூர் ராஜூ, அவர் எம்.பியாக இருக்கும் போது தமிழகத்திற்கு என்னென்ன திட்டங்களை பெற்று தந்தார் என்பதை பட்டியலிட தயாரா என்றும் கேள்வி எழுப்பினார்.
Tags:    

மேலும் செய்திகள்