அரசு அதிகாரிகளுக்கு சட்டத்தேர்வு : துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவிப்பு

அரசு அதிகாரிகள் சட்டத்தேர்வு எழுத புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி 2 வாரம் அவகாசம் வழங்கியுள்ளார்.

Update: 2018-12-08 08:20 GMT
அரசு அதிகாரிகள் சட்டத்தேர்வு எழுத புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி 2 வாரம் அவகாசம் வழங்கியுள்ளார். துறை சார்ந்த சட்டவிதிகளை அதிகாரிகள் கற்று அறிவது அவசியம் எனவும், 
பலர் அதை தெரிந்து வைத்திருப்பதில்லை எனவும் ஆளுநர் தெரிரிவித்துள்ளார். தேர்வுக்கு அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் எனவும், தனது தனிச்செயலர் ஸ்ரீதரன் தலைமையில் சட்டத்தேர்வு நடைபெறும் எனவும் கிரண்பேடி அறிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்