"பாலாற்றில் 3 தடுப்பணை பணிகள் வரும் டிசம்பர் இறுதிக்குள் தொடங்கப்படும்" - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தகவல்

செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து சேதங்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Update: 2018-11-26 03:37 GMT
செங்கல்பட்டு மற்றும் அதன்  சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து சேதங்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அது தொடர்பான பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாலாற்றில் 3 தடுப்பணை பணிகள் வரும் டிசம்பர் இறுதிக்குள் தொடங்கப்படும் என்று கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்