மத்திய குழு இரவில் ஆய்வு நடத்த கூடாது - சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சி தலைவர்

கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தி வரும் மத்திய குழு இரவு நேரத்தில் ஆய்வு செய்யாமல் பகல் நேரத்தில் அய்வு செய்தால் தான் உண்மை நிலை தெரிய வரும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-25 13:40 GMT
கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தி வரும்  மத்திய குழு இரவு நேரத்தில் ஆய்வு செய்யாமல் பகல் நேரத்தில் அய்வு செய்தால் தான்  உண்மை நிலை தெரிய வரும் என சமத்துவ மக்கள்  கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்