இளைஞர்களை எட்டி உதைத்த காவல் உதவி ஆய்வாளர்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-25 06:23 GMT
அப்போது நிற்காமல் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞர்களை, எமனேஸ்வரம் எஸ்.ஐ. முருகநாதன் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கீழே விழுந்தவர்களை காப்பாற்றிய கண்ணன் என்பவர் உதவி ஆய்வாளரின் செயலை விமர்சித்துள்ளார். இதனால் தன்னை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் தாக்கியதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கண்ணன் புகார் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்