அமைச்சர்கள் கார் முற்றுகை : நிவாரணம் கேட்டு பொதுமக்கள் மறியல்

திருத்துறைப்பூண்டி பகுதியில் நிவாரணப் பணிகளைப் பார்வையிடச் சென்ற அமைச்சர்களின் காரை முற்றுகையிட்டு அங்குள்ள பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-11-19 09:54 GMT
திருத்துறைப்பூண்டி பகுதியில் நிவாரணப் பணிகளைப் பார்வையிடச் சென்ற அமைச்சர்களின் காரை முற்றுகையிட்டு அங்குள்ள பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Tags:    

மேலும் செய்திகள்