ஜவஹர்லால் நேருவின் 130வது பிறந்தநாள் : தமிழக ஆளுநர் மலர் தூவி மரியாதை

ஜவஹர்லால் நேருவின் 130 வது பிறந்தநாளையொட்டி, ஆளுநர் பன்வாரி லால் புரோகித் அஞ்சலி செலுத்தினார்.

Update: 2018-11-14 07:10 GMT
ஜவஹர்லால் நேருவின் 130 வது பிறந்தநாளையொட்டி, ஆளுநர் பன்வாரி லால் புரோகித் அஞ்சலி செலுத்தினார். சென்னை கத்திப்பாரா மேம்பாலம் அருகில் உள்ள நேரு சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்,  அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ஜெயக்குமார், பெஞ்சமின் உள்ளிட்டோரும், நேரு உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்