பாலியல் வன்கொடுமையை தடுக்க நடவடிக்கை வேண்டும் - ராமகிருஷ்ணன்

பாலியல் வன்கொடுமையை தடுக்க நடவடிக்கை வேண்டும் என ராமகிருஷ்ணன் தெரிவித்தார்

Update: 2018-11-13 07:50 GMT
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்...

Tags:    

மேலும் செய்திகள்